tag:blogger.com,1999:blog-310533392024-03-07T18:21:52.669-08:00TamilFuserசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comBlogger222125tag:blogger.com,1999:blog-31053339.post-58716641078603850752023-02-21T23:44:00.005-08:002023-02-21T23:46:49.668-08:00மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி
தாய்மொழி என்பது மக்களின்
அடையாளம். சுமார் 500 ஆண்டுகளாக இரு பெரும் அந்நிய நாடுகள் தங்கள் மொழியைத் திணித்து
அந்த நாட்டு மக்களின் மொழி மற்றும் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்தும் அந்த தாக்குதலில்
இருந்து தப்பித்து தன் தாய் மொழியை காத்த வரலாற்றை அறிய செக் குடியரசு நாட்டின் வரலாற்றை
நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதுவும் அந்த
தாக்குதலின் போது அவர்களின் தாய்மொழி முதிர்ச்சி சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-3684576543862309472022-09-27T17:22:00.004-07:002022-09-27T17:23:52.207-07:00 The Adjustment Bureau - திருக்குறள், ஆசீவகம் இன்ன பிறதிருக்குறலில் உள்ள அதிகாரங்களில் ஒன்று ஊழ். ஊழ் என்பது ஆசீவர்களின் நியதிக்கொள்கையை அடிப்படையாக கொண்டது. நியதிக்கொள்கையின் படி செயல்கள் நிகழும் முன்னரே அவை அவ்விதம் நடக்கும் என்று முன்னரே நிர்ணயிக்கும் ஆற்றல் ஒன்று உண்டு. அவ்வாற்றலே நியதி என்று நம்பினர். இந்த ஆற்ரலை யாரும் கட்டுபடுத்த முடியாது. இந்த போக்கை யாரும் மாற்ற முடியாது. இந்திய தத்துவ இயலிலேயே இந்த ஊழ் என்ற நியதி கோட்பாட்டை சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-72099393303648824092021-11-28T17:27:00.001-08:002021-11-28T17:27:25.259-08:00பட்டாம்பூச்சியின் பயணம் பட்டாம்பூச்சியின் பயணம்அமெரிக்காவின் வட பகுதி மற்றும் கனடா நாட்டில் உள்ள Monarch பட்டாம் பூச்சுகள் கடுங்குளிரிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பெருமளவில் கலிபோர்னியா மற்றும் மெக்சிகோ நாடுகளை நோக்கி பயணிக்கின்றன. முன்பெல்லாம் மில்லியன் கணக்கில் கலிபோர்னியாவில் தென்பட்ட இந்த பட்டாம் பூச்சுகள் சிறிது சிறிதாக குறைந்து சென்ற ஆண்டு விரல் விட்டு எண்ண தகுந்த அளவிலே சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-1303037838170860082021-04-04T21:12:00.005-07:002021-04-04T21:19:38.578-07:00கண்ணகியின் பகுத்தறிவு பொதுவாக கண்ணகியை பிற்போக்குவாதியாக பார்க்கும் எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இதற்கு மாற்று கருத்தாக பல இடங்கள் உள்ளது.அவற்றில் ஒன்று இதோ. கோவலன் மாதவியிடம் சென்ற பின் கண்ணகி தனியே வருந்துகிறாள். இது போன்ற இழப்பு/வருத்தம் நிறைந்த காலங்களில் பரிகாரம் என்ர பெயரில் பூஜையோ அல்லது சிறு தானமோ கொடுத்தால் பிரச்சனை விலகும் என்று யாரவது கூறினால் , அவற்றில் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-11411022075862945352021-03-01T00:05:00.005-08:002021-03-01T00:07:31.070-08:00வெட்டிவேலைஅன்றாடம் பேசும் போது நமது சொல்லாடலில் அடிக்கடி பயன்படுத்துவது வெட்டிவேலை. சோழர்கள் கால கல்வெட்டுகளில் அவர்களது வரி வகைகள் பற்றி படிக்கும் போது அதற்கானஅடிப்படை அங்கிருந்து வந்திருக்குமோ என்று எண்ன தோன்றுகிறது. சோழர்கள் காலத்தில் வெட்டி வரி என்று ஒரு வரி இருந்திருக்கிறது. எந்த ஒரு ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு அல்லது ஊருக்கு செய்யும் ஊழியமே வெட்டி எனப்படுவதாகும். ஊழியமாக தரபட்டாலும் இதைசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31053339.post-59247811132086175172020-11-26T17:06:00.008-08:002020-11-26T17:06:56.598-08:00நன்னூல் கூறும் மாணவர்கள் இந்த பதிவை படிப்பவர்களில் சிலர் கல்லூரி/பள்ளி ஆசிரியராக இருக்களாம். நிச்சயம் அனைவரும் தொடர்ந்து நூல்களை படிக்கும் மாணவர்களே! எனவே அனைவரும் படிக்க வேண்டியது.சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூலான நன்னூல்.இதை இயற்றியவர் பவணந்தியார். அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார்.1. முதல் மாணாக்கர்கள் - அன்னம், பசு2.இடை நிலை மாணாக்கர் - கிளி, நிலம்3.கடை சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-31053339.post-60587482641341129572020-10-19T20:26:00.004-07:002020-10-27T20:25:32.742-07:00ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும் , ஆசீவக மதமும்தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்பு கொள்கையை உடையவை. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்பு கொள்கை கொண்டது. அதே நேரத்தில் சார்வாகம் போல முழுமையாக இல்வாழ்க்கையை மட்டும் நோக்கும் உலகாயுத மதமும் அன்று. இந்த மதம் ஊழ் மற்றும் தியானங்கள் அடிப்படையிலான சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-72614243029480366682020-09-07T22:12:00.002-07:002020-09-07T22:12:35.246-07:00தமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும் உலகம் தோன்றியது எப்படி, உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த அராய்ச்சிகள் தத்துவ ரீதியாகவும் , அறிவியற் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுகாலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன. அறிவியற் ரீதியாக அராய்பவர்கள் முதலில் கோட்பாடுகளை முன் வைத்து , பிறகு கணித, இயற்பியல் தத்துவங்கள் மூலம் நிரூபனம் செய்து, தற்கால அறிவியற் மேற்பாட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதி படுத்திசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31053339.post-45738528359520407052020-06-04T18:54:00.001-07:002020-06-04T18:54:51.399-07:00தத்துவமும் , தமிழரும்நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள் நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-28474493367412634122020-05-26T22:15:00.000-07:002020-05-26T22:15:09.784-07:00Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும்பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காகசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-27863983298508031592020-05-07T10:19:00.002-07:002020-05-07T10:21:55.113-07:00மனிதனையும், தாவரத்தையும் வேறுபடுத்தும் இரும்பு (Fe)மனித உறுப்புகளில் மிக முக்கியமானது இரத்தம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடல் முழுதும் கொண்டு செல்ல உதவுகிறது. தாவரத்தில் மிக முக்கியமானது பச்சையம் (Chlorophyl) . இது சூரிய ஒளியிலிருந்து உணவை தயாரிக்க உதவுகிறது. விலங்கு மற்றும் தாவரத்தில் முக்கியப் பங்காற்றும் இரு வேறு அங்கங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நம்மை வியக்க வைக்கும். இந்த இரண்டின் மூலக்கூறு அமைப்புகளுமே ஒன்றே ஆகும். அவற்றில் ஒரே சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-31053339.post-13040191326211146172019-11-24T20:08:00.003-08:002019-11-24T20:17:49.455-08:00MultiTier cropping reference in சீவக சிந்தாமணி
தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள். Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து குறைந்த இடத்தில் அதிக சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-34712403070857981862018-03-26T22:26:00.002-07:002018-03-26T22:26:48.453-07:00திருக்குறளும் பௌத்தமும்
சங்ககாலம், சங்கம்
மருவிய காலங்களில் தமிழர்கள் உலகாயதம், ஆசீவகம், சார்வாகம், சமணம், பௌத்தம், யோகம், வேதம் எனப் பல்வேறு
வகையான மத வழிபாட்டு முறைகளை
பின்பற்றி வந்துள்ளனர். மாற்று
கருத்துகளுக்கு இடம் கொடுத்து சமத்துவத்துடனே தமிழர்
வாழ்ந்து வந்தனர். அப்போது
தோன்றிய மதம் சார்ந்த
காப்பியங்களில் அனைத்து மதக்கருத்துகளும் வாதங்களாக இடம்பெற்றிருந்தன. உலகப்பொதுமறையான சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-31053339.post-3339697550550782132018-03-06T22:24:00.001-08:002018-03-06T22:27:29.497-08:00திருக்குறளில் வேளாண் தொழிற்நுட்பம்
தமிழருக்கு உழவோடான உறவு பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒன்று. வாழ்வியல் முறையையும் அறநெறி பற்றியும் கூறும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் முழுமுதற்தொழிலாகிய வேளாண்மை தொழிற்நுட்பம் பற்றிய கருத்துகளை கூறுகிறது. திருக்குறளில் கூறப்படும் வேளாண் தொழிற்நுட்பம் சார்ந்த கருத்துகளை இங்கு காண்போம்.
உழுதல் (Tillage)
வேளாண்மையின் அடிப்படைத் தத்துவம் உழவு. உழவில் தலையாய செயல் ஏர் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-49529897755727229032017-11-22T20:49:00.000-08:002017-11-22T21:34:49.640-08:00ஐரோப்பாவில் தேசிய மொழியால் வீழ்ந்த கலாச்சாரங்கள்
தேசியம், மதம் எனப் பல்வேறு காரணங்களால் நாட்டின் பல்வேறு மொழிகள் மீதும் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள், அம்மொழிகளைத் தாய்மொழியாய்க் கொண்ட உள்நாட்டு மக்களுக்கு பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்படுத்தியது என்பதை சோவியத் யூனியன், வங்காள தேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் வரலாறுகள் மூலம் அறிந்தோம்.
பார்த்தீனியமான தேசிய மொழி - இந்தோனேசியா வரலாறு
உலக சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-31053339.post-60372316847122989922017-01-15T22:56:00.003-08:002017-01-15T22:56:46.288-08:00சல்லிகட்டிற்கு ஆதரவாக சிலிக்கன்வேலியில் போராட்டம்
சல்லிகட்டிற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சான்பிராசிஸ்கோ விரிகுடா பகுதி தமிழ் மன்றம் சல்லிகட்டிற்கு ஆதராவன போராட்டத்திற்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியில் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது..தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி ஒருமித்த கருத்து கொண்ட, சல்லிக்கட்டிக்கு சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-70315096041355524012016-06-05T20:10:00.001-07:002016-06-05T21:04:38.010-07:00பார்த்தீனியமான தேசிய மொழி - இந்தோனேசியா வரலாறு
வலுவான தேசத்தை கட்டமைக்க ஒரு குறிபிட்ட தேசிய மொழி அவசியம் என்ற கோட்பாடோடு மொழிவாரி சிறுபான்மையினரின் மொழி ,கலாச்சாரம் மற்றும் அவர்களின் பொருளாதார சீரழிவின் அடித்தளத்தோடு உருவாக்கபட்ட சோவியத் யூனியன் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் உருவாக்கம் மற்றும் வீழ்ச்சியை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் வட மொழி மற்றும் தமிழ் மொழியோடு தொடர்புடைய சில மொழிகளும் , கலாச்சாரமும் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-78145899820850270612016-02-21T18:01:00.001-08:002016-02-21T18:31:05.203-08:00உலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி
மக்களின் எழுச்சியால் உருவான ஒரு புதிய தேசம், தேசிய மொழி என்ற பெயரால் மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியான தாக்குதாலால் 34 ஆண்டுகளில் துண்டான வரலாறு தான் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடுவதற்கான அடிப்படை.
“தேசிய மொழி என்பதே நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளம்” - என்ற கோட்பாட்டுடன் மொழிவாரிச் சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையும், அதற்கு எதிரான புரட்சியையும் சென்றசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-31053339.post-85401646161200019232015-10-19T22:32:00.000-07:002015-10-25T21:03:05.223-07:00தமிழ்நாட்டு மின்வெட்டை போக்குமா டெஸ்லாவின் PowerWall
ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-50154143512786801622015-09-28T21:43:00.000-07:002015-09-28T21:43:19.164-07:00BATM - வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை
இன்றைய
கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும்
நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா,இதற்கு நமது வாழ்க்கை
முறையும், உணவு பழக்கவழக்கமும் தான்
காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு
தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக
குணபடுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில்
பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல
நோய்களை முழுமையாக குணபடுத்த தேவைபடும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி
சென்றுள்ளானர். அதைவிட முக்கியமாக சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-59626060871555848172015-01-25T22:22:00.000-08:002015-01-25T22:47:10.355-08:00தமிழ் பேராசிரியர் George L. Hartக்கு பத்மஷிரி விருது
இந்த வருடம் அறிவிக்கபட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு அமெரிக்க தமிழ் பேராசிரியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த வருடம் பெர்க்லி பல்கலைகழக தமிழ் துறையின் முன்னாள் பேராசிரியர் திரு அவர்களுக்கு பத்மஷிரி விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும்.திரு ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சமஸ்கிரதத்தில் முனைவர் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-31053339.post-24826645345873831882014-12-01T06:54:00.000-08:002014-12-01T06:54:58.362-08:00பெட்ரோல் விலை அரசியல்
கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் மதிப்பானது பெருமளவில் குறைந்து வருவது எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளையும் , பொதுமக்களையும் நிம்மதி அடைய செய்துவருகிறது. இந்த விலை இறக்கத்திற்கான காரணத்தையும் அதற்கு பின் இருக்கும் அரசியலையும் பார்த்தால் இந்த விலை குறைப்பு நிரத்தரமா? என்று புரிந்து கொள்ள முடியும். சர்வதேச அளவில் 60% கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒன்று சேர்ந்து சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-31053339.post-87234423356608133172014-08-24T19:41:00.000-07:002014-08-24T19:41:13.875-07:00தமிழ் Unicode எழுத்துரு அரசியல் - இந்தி வெறியர்களால் தமிழுக்கு கணிணி பயன்பாட்டில் ஏற்பட்ட பின்னடைவு
இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்திசதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-31053339.post-23938321435571485552014-08-12T12:12:00.000-07:002014-08-12T21:10:20.862-07:00இந்தியாவில் Pepsiயின் வரவேற்கதக்க முயற்சி
தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்யும் வட மாவட்டங்கள் பலவற்றில் முந்திரி பரவலாக பயிரிட படுகிறது. தானே புயல், குறைவான விளைச்சலை கொடுக்கும் ரகங்கள், முறையான முதல்லிடு இன்மை போன்ற பல பிரச்சனைகளால் முந்திரி விவசாயம் பெரிதும் பாதிக்க பட்டது. சில ஆண்டுகள் முன் வரை முந்திரி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கேரள மாநிலத்தவர் மற்றும் இடை தரகர்களால் முந்திரி விவசாயிகள் பெரிய அளவில் சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-31053339.post-21797216235695559622014-08-10T17:41:00.001-07:002014-08-10T17:44:12.703-07:00இந்தி திணிப்பு எதிர்ப்பு - வரலாறு முக்கியம் -உக்ரேனிய பிரச்சனையும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்
1960களின் இறுதி காலத்தில் தமிழ் இளைஞர்களின் தியாகத்தால் ஜாடிக்குள்
அடைக்க பட்ட இந்தி திணிப்பு என்ற பூதம் தற்போது சிறிது சிறிதாக வெளியே எட்டி பார்க்க தொடங்கியுள்ளது.இன்றைய தலைமுறையினரில் (முக்கியமாக
உயர் நடுத்தர வர்க்க மக்கள்) பெரும்பான்மையானோருக்கு இந்தி திணிப்பின் பின்னனியில் உள்ள அரசியல் பற்றியோ அது ஏற்படுத்த கூடிய மோசமான தாக்கம் பற்றியோ தெரிவதில்லை. ஆதிக்க சதுக்க பூதம்http://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.com5